• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 16, 2025 3:03 PM IST

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.

News18
News18

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரமணிய சுவாமியின் புகாரின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் குற்றம்சாட்டினால் தான் அதனை ஏற்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 16, 2025 3:03 PM IST

Read More

Previous Post

மண்டைதீவு புதைகுழி வழக்கு – காவல்துறையினருக்கு நீதிமன்று உத்தரவு

Next Post

IPL Mini Auction : CSK விடுவித்த வீரரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி.. ரூ. 18 கோடிக்கு தட்டிச் சென்றது கொல்கத்தா அணி | விளையாட்டு

Next Post
IPL Mini Auction : CSK விடுவித்த வீரரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி.. ரூ. 18 கோடிக்கு தட்டிச் சென்றது கொல்கத்தா அணி | விளையாட்டு

IPL Mini Auction : CSK விடுவித்த வீரரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி.. ரூ. 18 கோடிக்கு தட்டிச் சென்றது கொல்கத்தா அணி | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin