அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் போது, அல்லது போராட்டம் நடத்த முயற்சித்தப் போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், திமுகவினர் போராட்டம் நடத்திய போது, அவர்கள் மீது வழக்குப்பதிவு மட்டுமே செய்யப்பட்டதாகவும் எதிர்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.

