• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நேரடி வரி வசூலிப்பதில் தமிழகம், புதுச்சேரி 4-வது இடம்: வருமானவரித் துறை தலைமை ஆணையர் தகவல் | Tamilnadu, Puducherry ranks 4th in direct tax collection

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நேரடி வரி வசூலிப்பதில் தமிழகம், புதுச்சேரி 4-வது இடம்: வருமானவரித் துறை தலைமை ஆணையர் தகவல் | Tamilnadu, Puducherry ranks 4th in direct tax collection
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: நாட்டின் நேரடி வரி வசூலிப்பதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்தியம் 4-வது இடத்தில் உள்ளதாக வருமானவரி துறை தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் சிறப்பாக பங்களித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு கிடைக்கும் வரிவருவாயில் 54 சதவீதம் வருமானவரித் துறையின் பங்களிப்பாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.22.7 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அடிப்படை கட்டுமான வளர்ச்சிக்கு வருவாய் தேவைப்படுகிறது. இந்த இலக்குகளை அடையும் வகையில் வருமானவரித் துறை செயல்பட்டு வருகிறது.

நாட்டின் நேரடி வரி வசூலிப்பதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்தியம் 4-வது இடத்தில் உள்ளது. நடப்பு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.1.39 ஆயிரம் கோடி வரிவசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், ஊழியர்கள் கடினமாக உழைப்பதோடு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த இலக்கை எளிதில் அடையலாம். 2024-25-ம் நிதியாண்டில் ரூ.21 ஆயிரம் கோடிக்கணக்கான வரித்தொகை (ரீஃபண்ட்) திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

மகளிர் டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா | Women s T20 World Cup india won Bangladesh

Next Post

தாய்லாந்து வாகனங்களிடமிருந்து 100,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்மன்களை வசூலித்த கெடா JPJ | Makkal Osai

Next Post
தாய்லாந்து வாகனங்களிடமிருந்து 100,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்மன்களை வசூலித்த கெடா JPJ | Makkal Osai

தாய்லாந்து வாகனங்களிடமிருந்து 100,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்மன்களை வசூலித்த கெடா JPJ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin