Last Updated:
காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதி சந்திக்கும் மிகமோசமான இயற்கைச் சீற்றங்களில் ஒன்றாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.
நேபாளம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேபாளத்தில் மட்டும் 752 பேரும், திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

