Last Updated:
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்களை இந்திய அரசு மீட்டது.
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 105 இந்தியர்கள் உட்பட மொத்தம் 500 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது.


