• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பில் போடப்பட்ட வாக்குகள் ஆகஸ்ட் 1-இல் எண்ணப்படும் – தேர்தல் ஆணையம்!

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
நெகிரி செம்பிலான் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பில் போடப்பட்ட வாக்குகள் ஆகஸ்ட் 1-இல் எண்ணப்படும் – தேர்தல் ஆணையம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் முறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5:00 மணிக்கு மேல் எண்ணப்படும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR) அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்கூட்டியே வாக்களித்த வாக்குகள் ஏற்கனவே எண்ணப்பட்டுப் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி முன்னிலையில் இருப்பதாக இணையத்தில் போலி போஸ்டர் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் அளிக்கப்பட்ட வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை பொதுத் தேர்தல் நாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் வாக்குச் சாவடிகள் மூடப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டு எண்ணப்படும்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் மற்றும் பொய்ப் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டும் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொது வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

The post நெகிரி செம்பிலான் தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பில் போடப்பட்ட வாக்குகள் ஆகஸ்ட் 1-இல் எண்ணப்படும் – தேர்தல் ஆணையம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

BMW நிறுவனத்திற்கே இந்த நிலைமையா.. ஆட்டம் காணும் ஜெர்மன் கார் நிறுவனங்கள்! | BMW to Cut 8,000 Jobs by 2027 – German Carmakers Struggle Amid EV Shift & Chinese Competition

Next Post

உக்ரைனுக்கு பேரிழப்பு! விழுந்து நொறுங்கியது F-16 போர் விமானம்

Next Post
உக்ரைனுக்கு பேரிழப்பு! விழுந்து நொறுங்கியது F-16 போர் விமானம்

உக்ரைனுக்கு பேரிழப்பு! விழுந்து நொறுங்கியது F-16 போர் விமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin