சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றத்திற்கு 6 மாத சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறினால் அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதம், 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

&w=1200&resize=1200,675&ssl=1)