• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீதிமன்றத்தில் ஆஜராகாத யோஷித ராஜபக்ஷ! 730 இலட்சம் ரூபாய் பணச்சலவை வழக்கில் வெளியான புதிய உத்தரவு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நீதிமன்றத்தில் ஆஜராகாத யோஷித ராஜபக்ஷ! 730 இலட்சம் ரூபாய் பணச்சலவை வழக்கில் வெளியான புதிய உத்தரவு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
நீதிமன்றத்தில் ஆஜராகாத யோஷித ராஜபக்ஷ! 730 இலட்சம் ரூபாய் பணச்சலவை வழக்கில் வெளியான புதிய உத்தரவு!

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சுகவீனமுற்றுள்ளதாக அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி உதேஷ் ரணதுங்க, விசாரணையை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக யோஷித ராஜபக்ஷ மீது சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

தேர்தலுக்குப் பிறகு ஓராங் அஸ்லி மக்களுக்காக சிறப்பு அதிகாரியை நியமிப்பதாக BN உறுதியளித்துள்ளது. – Malaysiakini

Next Post

வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பிரதமர் தாரிக் ரஹ்மானுடனான மோதலால் பதவி விலகல் | Bangladesh President Mohammed shahabuddin resigns

Next Post
வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பிரதமர் தாரிக் ரஹ்மானுடனான மோதலால் பதவி விலகல் | Bangladesh President Mohammed shahabuddin resigns

வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பிரதமர் தாரிக் ரஹ்மானுடனான மோதலால் பதவி விலகல் | Bangladesh President Mohammed shahabuddin resigns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin