• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்… நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்

GenevaTimes by GenevaTimes
March 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்… நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 24, 2025 3:03 PM IST

நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

News18News18
News18

டெல்லியில் நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும் டெல்லியில் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்த நிலையில், சமாஜ்வாதி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து அமளியில் ஈடுபட்டனர். பதாகைகள் வைத்துள்ள உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார். அதனை மீறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதன்பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் கர்நாடகாவில் அரசு ஒப்பந்த பணிகளில் சிறுபான்மையினருக்கு நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசத் தொடங்கினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை முடங்கியது. இதைத்தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி

இதே கோரிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மாநிலங்களவை 2 மணிக்கு கூடிய நிலையில் மீண்டும் அவையில் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

First Published :

March 24, 2025 3:03 PM IST

Read More

Previous Post

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : வெளியான அறிவிப்பு

Next Post

‘‘99% முடிவுகள் அவருடையது” – ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி | 99 percent of decisions are his Dhoni on ruturaj captaincy ipl 2025

Next Post
‘‘99% முடிவுகள் அவருடையது” – ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி | 99 percent of decisions are his Dhoni on ruturaj captaincy ipl 2025

‘‘99% முடிவுகள் அவருடையது” - ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி | 99 percent of decisions are his Dhoni on ruturaj captaincy ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin