• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீதித்துறையில் ஊழல்; என்.சி.இ.ஆர்.டி. பாடம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நீதித்துறையில் ஊழல்; என்.சி.இ.ஆர்.டி. பாடம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 25, 2026 10:05 PM IST

என்.சி.இ.ஆர்.டி. பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News18
News18

என்.சி.இ.ஆர்.டி. வடிவமைத்துள்ள பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்ட நிலையில், நீதித்துறையை அவமதிக்கும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி. வடிவமைத்துள்ள 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதித்துறையின் மீது அவதூறு பரப்புவதற்கு எவர் ஒருவரையும் அனுமதிக்க முடியாது எனவும், ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து இருப்பது போலத் திட்டமிட்டுச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், என்.சி.இ.ஆர்.டி. நடவடிக்கையால் பார் கவுன்சில் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

நீதித்துறையின் தலைவராக தனது கடமையை தவறாமல் செய்ததாகவும், என்.சி.இ.ஆர்.டி.யின் நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிட்ட தாக்குதல் எனவும் தலைமை நீதிபதி கூறினார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

First Published :

Feb 25, 2026 10:05 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நீதித்துறையில் ஊழல்; என்.சி.இ.ஆர்.டி. பாடம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம்

Read More

Previous Post

தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்

Next Post

சூப்பர் 8-ல் நியூசிலாந்திடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை அணி..

Next Post
சூப்பர் 8-ல் நியூசிலாந்திடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை அணி..

சூப்பர் 8-ல் நியூசிலாந்திடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை அணி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin