நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் .
அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவை இன்று முதல் 13 ஆம் திகதி வரை செயற்படும்.
Stay in the loop – join us on WhatsApp for the latest updates!

