இந்த விபத்திற்கு பிறகு அவரால் வேலை செய்ய இயலவில்லை.நர்சிங் கேரில் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
மூளையில் ஏற்பட்ட காயத்தால் அவரின் செயல், பேச்சு மற்றும் அறிவாற்றல் என அனைத்தும் பாதிக்கப்பட்டது
இதனை அடுத்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
நீண்ட ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது.

