• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நீட் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தேவை” – வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“நீட் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தேவை” – வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 24, 2026 3:19 PM IST

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், தற்காலிக தீர்வுகள் பல ஆண்டுகளாக சிக்கலாகவே இருந்து வருகின்றன என குறிப்பிட்ட நீதிபதிகள், நிரந்தர கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களே தேவை என வலியுறுத்தி வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு வினாத்தாள்களை விமானப்படை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது என, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வினாத்தாள் முறைகேடு தொடர்பாக அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.

அப்போது, இதுவரை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வை ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக ஆண்டுக்கு பலமுறை நடத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

மேலும், தற்காலிக தீர்வுகள் பல ஆண்டுகளாக சிக்கலாகவே இருந்து வருகின்றன என குறிப்பிட்ட நீதிபதிகள், நிரந்தர கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களே தேவை என வலியுறுத்தி வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், மாணவர் போராட்டத்தின்போது காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மனுவை பட்டியலிட மறுத்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“நீட் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தேவை” – வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Read More

Previous Post

100 டொலருக்குக் கீழ் குறைந்த கச்சா எண்ணெய் விலை!

Next Post

நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ. – தகவல் | Makkal Osai

Next Post
நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ. – தகவல் | Makkal Osai

நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ. - தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin