Last Updated:
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 9 அன்று தொடங்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 9 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்காக மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

