• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டில் சில காலமாக அச்சிட முடியாமல் நிலுவையில் இருந்த சாரதி அனுமதி பத்திரங்களை தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. அச்சு அட்டைகள் இல்லாத காரணத்தால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது முன்னர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக தற்காலிக அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது அச்சிடத் தேவையான அட்டைகள் கிடைப்பதனால், சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் சாரதி அனுமதி பத்திரங்கள் தயாரிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பணி மூன்று மையங்களில் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள திணைக்களத்துடன், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுர மையங்களிலும் அச்சுப்பணி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அச்சிட்டு வழங்கப்படுமெனவும் ஆணையாளர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத் தேவைக்காக கூடுதலாக ஒரு மில்லியன் பத்திர அட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா! | India vs South Africa Test Cricket: 2nd Innings South Africa Struggle

Next Post

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

Next Post
தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin