• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை; அரசு ஊழியர் மீது காலணியால் விவசாயி தாக்குதல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை; அரசு ஊழியர் மீது காலணியால் விவசாயி தாக்குதல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 9:44 PM IST

கர்நாடக பாகல்கோட் தேவநாவரில் நில இழப்பீடு தாமதமானதால், அரசு ஊழியர் மீது விவசாயி காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News18
News18

கர்நாடக மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு ஊழியரை ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகல்கோட் பகுதியில் உள்ள தேவநாவர் என்ற இடத்தில் 2004-ஆம் ஆண்டில் சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தாமதமாகவும், மிக குறைவான அளவிலும் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள நகர்ப்புற வளர்ச்சி ஆணைய அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஊழியர் அன்கத் என்பவரை விவசாயி பசவராஜ் தோட்டாமணி என்பவர் காலணியால் தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை அங்கிருந்தவர்கள் தடுத்தனர். பின்னர் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

Read More

Previous Post

ஈரானுக்கு எதிரான போர் : தப்புக்கணக்கு போட்ட இஸ்ரேல்

Next Post

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 நிதியுதவி! மத்திய அரசின் அசத்தல் திட்டம்! விண்ணப்பிப்பது ரொம்ப சிம்பிள்! | Pregnant Women Eligible for Rs.11,000 Support Under PM Matru Vandana Yojana: Check Details

Next Post
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 நிதியுதவி! மத்திய அரசின் அசத்தல் திட்டம்! விண்ணப்பிப்பது ரொம்ப சிம்பிள்! | Pregnant Women Eligible for Rs.11,000 Support Under PM Matru Vandana Yojana: Check Details

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 நிதியுதவி! மத்திய அரசின் அசத்தல் திட்டம்! விண்ணப்பிப்பது ரொம்ப சிம்பிள்! | Pregnant Women Eligible for Rs.11,000 Support Under PM Matru Vandana Yojana: Check Details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin