• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாளை முதல் உயர்கிறது ரயில் கட்டணம்.. கூடுதலாக பயணிகள் எவ்வளவு செலுத்த வேண்டும்? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாளை முதல் உயர்கிறது ரயில் கட்டணம்.. கூடுதலாக பயணிகள் எவ்வளவு செலுத்த வேண்டும்? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 25, 2025 10:10 PM IST

ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News18
News18

நாளை முதல் அதாவது டிசம்பர் 26 முதல் இந்திய இரயில்வேயின் பயணக் கட்டணங்கள் உயர்கின்றன. பணவீக்கம் மற்றும் இரயில்வே பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை. இது குறைந்த வருமானம் கொண்ட பயணிகளுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.

ஸ்லீப்பர் வகுப்புகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால் சாதாரண நீண்ட தூரப் பயணங்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை அதிகரிக்கலாம்.

ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செயலற்ற வங்கி கணக்கு இருக்கா..? அப்போ இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

இதேபோன்று பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையும் அந்தந்த இரயில்வே மண்டலங்களின் முடிவின்படி ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்கு முன்னதாகவே (இன்று அல்லது அதற்கு முன்) டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தப் புதிய கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

First Published :

Dec 25, 2025 10:10 PM IST

Read More

Previous Post

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

Next Post

“உலகமே தண்ணீரில் மூழ்கப் போகிறது..” – கல்லா கட்டிய போலி தீர்க்கதரிசி எபோ நோவா தப்பியது எப்படி? | உலகம்

Next Post
“உலகமே தண்ணீரில் மூழ்கப் போகிறது..” – கல்லா கட்டிய போலி தீர்க்கதரிசி எபோ நோவா தப்பியது எப்படி? | உலகம்

"உலகமே தண்ணீரில் மூழ்கப் போகிறது.." – கல்லா கட்டிய போலி தீர்க்கதரிசி எபோ நோவா தப்பியது எப்படி? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin