• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நாற்காலி தகராறு கொலையில் முடிந்தது.. கோவா கடற்கரையில் பயங்கரம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நாற்காலி தகராறு கொலையில் முடிந்தது.. கோவா கடற்கரையில் பயங்கரம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பனாஜி:சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற கோவா கடற்கரை மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இளைப்பாறி ஓய்வெடுப்பதற்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடில்கள் மற்றும் அதற்கு வெளியே நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இவ்வாறு குடிலுக்கு முன்னால் நாற்காலிகளை போடுவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று அரம்போல் கடற்கரையில் உள்ள ஒரு குடிலுக்கு முன்னால் போடப்பட்ட நாற்காலிகள், அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி போடப்பட்டதாக தெரிகிறது. கடற்கரையில் நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் நாற்காலிகள் வைப்பதை உள்ளூரைச் சேர்ந்த அமர் பண்டேகர் (வயது 39) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், குடில் உரிமையாளர் சுரேந்தர் குமார் மற்றும் அவரது ஊழியர்கள் சேர்ந்து அமர் பண்டேகரை அடித்து உதைத்ததுடன், கூர்மையான ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அமர் பண்டேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குடில் உரிமையாளர் சுரேந்தர் குமாரை கைது செய்தனர். அவரது ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleசீனாவில் சாலை அமைக்க வீட்டை விலைக்கு கேட்ட அரசு.. விற்க மறுத்த முதியவருக்கு வந்த வினோத சிக்கல்



Read More

Previous Post

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: இளைஞா்களுக்குப் பிரதமா் அழைப்பு

Next Post

பேராசிரியர் பட்டத்தை உதறி தள்ளிய அமைச்சர்

Next Post
பேராசிரியர் பட்டத்தை உதறி தள்ளிய அமைச்சர்

பேராசிரியர் பட்டத்தை உதறி தள்ளிய அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin