• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நான் ராஜா அல்ல; மன்னர் என்ற கருத்துக்கே எதிரானவன்” – ராகுல் காந்தி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“நான் ராஜா அல்ல; மன்னர் என்ற கருத்துக்கே எதிரானவன்” – ராகுல் காந்தி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 03, 2025 7:07 AM IST

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

கட்சி தொண்டர்கள் தன்னை ‘மன்னர்’ என அழைத்தபோது, ‘மன்னர்’ என்ற கருத்துக்கே தான் எதிரானவர் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சிப் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் சாடினார்.

குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, “குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்திருக்கலாம் எனவும், அடுத்த ஓரிரு நாட்களில் இதற்கான ஆதாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோது, ‘ராஜா’ என்றால் அவர் ராகுல் போலதான் இருக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது, தன்னை ராஜா என அழைக்க வேண்டாம் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

August 03, 2025 7:07 AM IST

Read More

Previous Post

வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் – ஐபிசி தமிழ்

Next Post

93 ஆண்டுகளில் முதல் கிரிக்கெட் வீரர்… வரலாறு படைத்த ரவீந்திர ஜடேஜா!

Next Post
93 ஆண்டுகளில் முதல் கிரிக்கெட் வீரர்… வரலாறு படைத்த ரவீந்திர ஜடேஜா!

93 ஆண்டுகளில் முதல் கிரிக்கெட் வீரர்... வரலாறு படைத்த ரவீந்திர ஜடேஜா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin