சிங்கப்பூரில் மே 28-ஆம் தேதி ஒரு டாக்ஸி மற்றும் மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் மார்தபன் சாலை மற்றும் பாலஸ்டியர் சந்திப்புக்கு அருகே நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு காலை 9.10 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.
வாகனங்கள் லாவெண்டர் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது.

