• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கொலை குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய அறிக்கைகளும் உடனடியாக மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம்

பொரளை கல்லறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்த தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த காவல்துறை விசாரணை தொடங்கும் என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல் | Dinesh Shafter Murder Case

மேலும், இது தொடர்பான அறிக்கைகளை விசாரிக்க இரகசிய காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் குற்றம் விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் குறித்த அதிகாரி வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 2023 நவம்பர் 01ஆம் திகதி தீர்ப்பளித்தது.



இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

கோத்தா கினாபாலு நீர் வழங்கல் தடை; வணிகங்கள் பாதிப்பு | Makkal Osai

Next Post

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

Next Post
ஜம்மு-காஷ்மீா், குஜராத்
எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin