• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாட்டின் வரைபடத்தில் இருந்து இமாச்சல பிரதேசம் காணாமல் போகும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாட்டின் வரைபடத்தில் இருந்து இமாச்சல பிரதேசம் காணாமல் போகும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 02, 2025 6:26 PM IST

உச்சநீதிமன்றம், இமாச்சல பிரதேசம் நாட்டின் வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் என எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம் என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கைஉச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், நாட்டின் வரைபடத்தில் இருந்து இமாச்சல பிரதேசம் காணாமல் போகும் எனறும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் பசுமை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் உணவு விடுதி கட்ட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குலு மணாலியில் அண்மையில் ஏற்பட்ட மேகவெடிப்பை சுட்டிக்காட்டி, முறைப்படுத்தாத வளர்ச்சி தொடர்ந்தால் நாட்டின் வரைப்படத்திலிருந்து இமாச்சல பிரதேசம் காணாமல் போகும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இது நடக்காமல் இருக்க கடவுள் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

வருவாய் பெருக்கத்துக்காக சுற்றுச்சூழலை பலி கொடுக்க வேண்டாம் எனவும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலை பலி கொடுத்து வருவாய் ஈட்டக் கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.

மொத்த நிலப்பரப்பில் 66 விழுக்காட்டிற்கு அதிகமாக காடுகள் சூழ்ந்துள்ளதால், இமாச்சல பிரதேசம் அழகு மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற நிலையில், மனித பேராசை மற்றும் அக்கறையின்மை காரணமாக இயற்கை வளத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நான்கு வாரங்களில் மனு தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 02, 2025 6:26 PM IST

Read More

Previous Post

பல பகுதிகளில் இன்று மழை

Next Post

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த தாமிர சுரங்கம் – ஒருவர் பலி, 5 பேரை தேடும் பணி தீவிரம் | Makkal Osai

Next Post
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த தாமிர சுரங்கம் – ஒருவர் பலி, 5 பேரை தேடும் பணி தீவிரம் | Makkal Osai

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த தாமிர சுரங்கம் - ஒருவர் பலி, 5 பேரை தேடும் பணி தீவிரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin