பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானியானது, 2024.11.12 இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி
அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


&w=1200&resize=1200,675&ssl=1)