• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நண்பர்களுடன் ‘இந்த’ பாடலுக்கு நடனமாடிய மணமகன்… திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நண்பர்களுடன் ‘இந்த’ பாடலுக்கு நடனமாடிய மணமகன்… திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 02, 2025 1:37 PM IST

மணமகனின் நடனம் தனது குடும்பத்தின் மதிப்பை கெடுக்கும் வகையில் இருந்ததாக கூறி, பெண்ணின் தந்தை திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

கோப்புப்படம்கோப்புப்படம்
கோப்புப்படம்

திருமண விழாக்களில் மணமக்கள் நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகின்றன. ஆனால், புது தில்லியில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகனின் நடனம் இரு குடும்பத்தினரிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பிரபல பாலிவுட் பாடலுக்கு மணமகன் ஆடிய ஆட்டம், மணப்பெண்ணின் தந்தையை கொதிப்படையச் செய்து திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

திருமண ஊர்வலத்துடன் மண்டபத்திற்கு வந்த மணமகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கு ஏற்ப, “சோலி கே பீச்சே க்யா ஹை” என்ற பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். இந்த பாடலுக்கு அவர் நடனமாடியது சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மணப்பெண்ணின் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நடனமாடிக்கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்திய அவர், மணமகனின் நடனம் தனது குடும்பத்தின் மதிப்பைக் கெடுக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து மணமகளின் தந்தையை மணமகன் சமாதானம் செய்ய முயற்சித்தும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

திருமணம் நின்றுபோனதால் மணப்பெண் கண்ணீருடன் நின்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வால், இரு குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

February 02, 2025 1:37 PM IST

Read More

Previous Post

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்!

Next Post

மின்னணு அடையாள அட்டையுடன் 1 கோடி டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு | பட்ஜெட் 2025-26 | Gig workers to receive health insurance

Next Post
மின்னணு அடையாள அட்டையுடன் 1 கோடி டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு | பட்ஜெட் 2025-26 | Gig workers to receive health insurance

மின்னணு அடையாள அட்டையுடன் 1 கோடி டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு | பட்ஜெட் 2025-26 | Gig workers to receive health insurance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin