• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடுவானில் ஏர் இந்தியா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நடுவானில் ஏர் இந்தியா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 3:17 PM IST

கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய நிலையில் விமானம் முழுவதையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். 

ஏர் இந்தியா விமானம்ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவத்திற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை பயணிகள் கண்டுள்ளனர். இதுகுறித்து விமான நிறுவனத்தின் ஊழியர்களிடம் தெரிவித்ததை அடுத்து இரு பயணிகளுக்கு மாற்று இருக்கையை ஏர் இந்தியா வழங்கியுள்ளது.

இதையடுத்து, கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய நிலையில் விமானம் முழுவதையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதன்பின்னர் விமானம் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு சரியான நேரத்தில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், கரப்பான் பூச்சிகளால் அசவுகரியம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக மாற்று இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும், விமானம் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டாலும் சில நேரங்களில் பூச்சிகள் விமானத்திற்குள் நுழையவே செய்கின்றன என்றும் கூறியுள்ளது.

மேலும் அசெளகரியம் அடைந்த பயணிகளிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 04, 2025 3:17 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || குளத்திலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு

Next Post

வெறும் வெற்றுப் பேச்சு அல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறுகிறார் – Malaysiakini

Next Post
வெறும் வெற்றுப் பேச்சு அல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறுகிறார் – Malaysiakini

வெறும் வெற்றுப் பேச்சு அல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறுகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin