• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நஜிப்புக்கு ஆதரவாக பேசிய இசாம் ஜாலில் மீது சட்ட நிந்தனை வழக்கு -அட்டர்னி ஜெனரல் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
நஜிப்புக்கு ஆதரவாக பேசிய இசாம் ஜாலில் மீது சட்ட நிந்தனை வழக்கு -அட்டர்னி ஜெனரல் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நஜிப்பின் மீது போடப்பட்ட வழக்கு நியாமற்றது என்று அம்னோவின் உச்ச மன்ற பேராளர் இசாம் விமர்சனம் செய்திருந்தார்.

செப்டம்பர் 30, 2023 அன்று “தி மலாயா போஸ்ட்” என்ற முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “டவுன்ஹால் ஃபார் ஜஸ்டிஸ்: கெஅடிலான் செபெனார்ஞ  உந்தோ சியாப்பா?” என்ற தலைப்பில் அவர் அளித்ததாகக் கூறப்படும் கூற்றுக்காக இஷாம் (மேலே) குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

இஷாமின் மன்னிப்பு கேட்டு எழுதிய கடிதத்தை ஏஜி நிராகரித்தது குறித்து துணை அரசு வழக்கறிஞர் முகமட் முஸ்தபா பி குனியாலம் இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“பிரதிநிதித்துவம் ஏஜியால் நிராகரிக்கப்பட்டது, எனவே  நாங்கள் முழு விசாரணையை நாடுகிறோம்.” என்றார்.

நேர்காணலில், நஜிப்பின் 1MDB மற்றும் SRC கிரிமினல் வழக்குகளின் விசாரணை மற்றும் மேல்முறையீட்டு செயல்முறை குறித்து இஷாம் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இப்போது சிறையில் இருக்கும் நஜிப்பிற்கு எதிரான 1MDB வழக்கை விசாரிப்பதில் இருந்து பின்வாங்காமல் நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா ஒரு சார்புடையவர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

பெடரல் நீதிமன்றத்தில் SRC வழக்குக்கான நஜிப்பின் இறுதி முறையீட்டின் நியாயத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த நேர்காணலில், தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சக் குழு, மேல்முறையீட்டை நியாயமற்ற முறையில் தீர்ப்பளித்ததாக இஷாம் குறிப்பிட்டார்.

SRC வழக்கின் விசாரணை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி, வழக்கை விசாரிக்கும் போது பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டார் என்று பேட்டியில் கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

Nikolas Cruz: 15 வயதில் 17 பேரைக் கொன்ற நிகோலஸ் குரூஸ்; தனது மூளையை ஆய்வுக்குட்படுத்த ஒப்புதல்!

Next Post

Elementor #21136

Next Post
Elementor #21136

Elementor #21136

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin