எனினும், உரிய விசாரணைக்குப் பின்னா், பரப்புரையில் சிறாா்களைப் பயன்படுத்தியதில் அமித் ஷாவுக்கும், கிஷண் ரெட்டிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் வழக்கில் இருந்து அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)