‘தமிழ்நாட்டின் மனசாட்சியை உறைய வைத்துப் பொள்ளாட்சி கொடூரம்! பேராசிரியரே மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப் பார்த்த நிர்மலாதேவி விவகாரம்! சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்! இவ்வாறு பட்டியிட ஆரம்பித்தால் பக்கங்கள் பத்தாது’
Read More

