திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு முன் விமானம் சுமார் 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பிறகு அவர்கள் அனைவருக்கும் விமான நிறுவனம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.