மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்ற மற்றொரு நபர், நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையத்தின் தலைவர் பீட்டர் ஹோ ஆவார்.
பல்கலைக்கழகம் அவரை சிங்கப்பூரின் உன்னத அரசு ஊழியர்களில் ஒருவராகப் பாராட்டியது,மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வருகிறார்.
ஓய்வுக்குப் பிறகு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக கடந்த ஆண்டு வரை பணியாற்றினார்.
சிங்கப்பூர் மற்றும் உலகளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பல்கலைக்கழகம் கெளரவ பட்டத்தை வழங்குகிறது.

