• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தேசிய கொடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தல் | Tunisian imam deported from France for insulting national flag

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in உலகம்
Reading Time: 12 mins read
0
தேசிய கொடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தல் | Tunisian imam deported from France for insulting national flag
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரிஸ்: பிரான்ஸ் தேசிய கொடி குறித்துஅவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

துனிசியாவைச் சேர்ந்த இமாம் (மத போதகர்) மஹ்ஜூப் மஹ்ஜூபி (52), தெற்கு பிரான்ஸின் பக்னோல்ஸ்-சுர்-செஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் மத போதனை செய்துள்ளார். அப்போது, பிரான்ஸின் மூவர்ணக் கொடி என்பது சாத்தானியம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை நாடுகடத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து பிரான்ஸ் உள் துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தீவிரவாத சிந்தனை உள்ள இமாம் மஹ்ஜூப் மஹ்ஜூபி கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் நடுகடத்தப்பட்டார். இதுபோன்ற நபர்களை பிரான்ஸில் தங்க அனுமதிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அரசின் இந்த குற்றச்சாட்டை மஹ்ஜூபி மறுத்துள்ளார். அத்துடன் தான் நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1980-ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வசித்து வரும் மஹ்ஜூபிக்கு மனைவி மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர். அனைத்து பிள்ளைகளும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றுள்ள நிலையில், மஹ்ஜூபி மட்டும் தங்கும் உரிமை பெற்றிருந்தார். இந்த உரிமத்தை உள் துறை அமைச்சர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Prohibited Red Ink | சிவப்பு நிற மையை பயன்படுத்தி எழுதுவது ஒரு குத்தமா? தென்கொரியாவில் வினோதமான தடை! – News18 தமிழ்

Next Post

வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய அரசு!

Next Post
வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய அரசு!

வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin