• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தெலுங்கானாவின் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்த துணை உயர் ஸ்தானிகர் கேதீஸ்வரன்

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தெலுங்கானாவின் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்த துணை உயர் ஸ்தானிகர் கேதீஸ்வரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் (Ganesanathan Geathiswaran) தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மாவை (Jishnu Dev Varma) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.





ஹைதராபாத்தில் உள்ள லோக் பவனில் கடந்த 10ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் ஹைதராபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சக கிளை செயலகத்தின் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி (Vishnu Vardhan Reddy) மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு வருமாறு அழைப்பு

இந்த சந்திப்பின் போது, ​​இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை துணை உயர் ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் எடுத்துரைத்ததுடன் தெலுங்கானா ஆளுநரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.


இதேவேளை தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன், தெலுங்கானாவின் துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமர்காவை (Mallu Bhatti Vikramarka) சந்தித்தார்.

தெலுங்கானாவின் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்த துணை உயர் ஸ்தானிகர் கேதீஸ்வரன் | Ganesanathan Geathiswaran Met Mallu Bhatti Vikrama



இந்த சந்திப்பின் போது, ​​துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமர்கா இலங்கையின் தற்போதைய வெள்ள நிலைமை குறித்து விசாரித்தார்.

தெலுங்கானாவின் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்த துணை உயர் ஸ்தானிகர் கேதீஸ்வரன் | Ganesanathan Geathiswaran Met Mallu Bhatti Vikrama



அதனைத் தொடர்ந்து இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவின் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்த துணை உயர் ஸ்தானிகர் கேதீஸ்வரன் | Ganesanathan Geathiswaran Met Mallu Bhatti Vikrama

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி… 2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல் – 5 பேர் கைது

Next Post

தங்கத்தை விடுங்க.. இந்த உலோகத்தின் தேவை தங்கத்தை விட உயர போகிறது.. என்ன தெரியுமா? | வணிகம்

Next Post
தங்கத்தை விடுங்க.. இந்த உலோகத்தின் தேவை தங்கத்தை விட உயர போகிறது.. என்ன தெரியுமா? | வணிகம்

தங்கத்தை விடுங்க.. இந்த உலோகத்தின் தேவை தங்கத்தை விட உயர போகிறது.. என்ன தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin