• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெலங்கானா சுரங்க விபத்து.. 2 வாரத்திற்கு பிறகு ஒருவரின் சடலம் மீட்பு – எஞ்சிய 7 பேரின் நிலை என்ன?

GenevaTimes by GenevaTimes
March 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தெலங்கானா சுரங்க விபத்து.. 2 வாரத்திற்கு பிறகு ஒருவரின் சடலம் மீட்பு – எஞ்சிய 7 பேரின் நிலை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 10, 2025 7:59 AM IST

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மீதமுள்ள 7 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

Telangana tunnel collapseTelangana tunnel collapse
Telangana tunnel collapse

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களில், 2 வாரத்திற்கு பிறகு, ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 7 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கிய நிலையில் ஒருவரது உடலை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணியின்போது மண் சரிந்து 8 பேர் சிக்கினர். சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் கடந்த 2 வார காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டி-2 புள்ளியில் மனித கால்தடங்களை மீட்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து அப்பகுதியில் மண்ணை அகற்றியபோது ஒரு உடல் மீட்கப்பட்டது. மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் டிபிஎம் ஆபரேட்டர் குர்பிரீத் சிங் என அடையாளம் தெரியவந்துள்ளது.

Also Read | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து மண்ணில் புதையுண்ட மீதமுள்ள 7 பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சடலமாக மீட்கப்பட்ட குர்பிரீத் சிங் குடும்பத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 10, 2025 7:58 AM IST

Read More

Previous Post

தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடலாம் : மனோ எம்.பி

Next Post

Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு என்ன பரிசு?

Next Post
Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு என்ன பரிசு?

Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு என்ன பரிசு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin