கோலாலம்பூர்:
DAP யின் துணைத் தலைவர் தெரசா கோக்கிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதற்கு அக்கட்சித் தலைமைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறுகையில், இவ்வாறான வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, குறிப்பாக அரசியலில் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இது முறையல்ல என்று அவர் சொன்னார்.
மேலும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள திரேசா கோக்கிற்கு முழு DAP தலைமையும் ஆதரவாக நிற்கிறது,” என்று அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஓர் அறிக்கையில் கூறினார்.
The post தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்: DAP கட்சித் தலைவர் கடும் கண்டனம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

