• Login
Saturday, November 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | supreme court orders chief secretaries on stray dog issue

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வழக்கில் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | supreme court orders chief secretaries on stray dog issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தெரு நாய்​கள் விவ​காரத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய்​கள் தொல்லை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளது. இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, பதில் மனு தாக்​கல் செய்​யாத தமிழ்​நாடு உள்​ளிட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் நவம்​பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்​டும் என் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் உச்ச நீதி​மன்ற நீதிபதி விக்​ரம் நாத் தலை​மையி​லான அமர்வு முன், மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜராகி, “பதில் மனு தாக்​கல் செய்​யாத மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​கள் நேரில் வரு​வதற்கு பதிலாக காணொலி​யில் ஆஜராக அனு​ம​திக்க வேண்​டும்” என முறை​யிட்​டார்.

முறை​யீட்டை நிராகரித்த நீதிப​தி​கள், “விலங்கு கருத்​தடை விதி​களை நாடாளு​மன்​றம் ஏற்​படுத்​தி​யும் எவ்​வித நடவடிக்​கை​யும் இல்​லை. இது தொடர்​பாக பதில் மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டோம். அதற்​கும் நடவடிக்கை இல்​லாமல் தூங்​கிக் கொண்​டுள்​ளனர். நீதி​மன்ற உத்​தர​வுக்கு மதிப்பு இல்​லை. நேரில் வந்து விளக்​கம் அளிக்​கட்​டும்​” என்​று திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​தனர்​.



Read More

Previous Post

தமிழகத்தில் இலங்கைப் பெண் உட்பட்ட நான்கு பெண்கள் மரணம்

Next Post

ஆஸ்​திரேலி​யா இளம் கிரிக்கெட் ​வீரர் உயி​ரிழப்பு: கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடிய வீரர்​கள் | young cricketer dead team india australia wear black armband

Next Post
ஆஸ்​திரேலி​யா இளம் கிரிக்கெட் ​வீரர் உயி​ரிழப்பு: கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடிய வீரர்​கள் | young cricketer dead team india australia wear black armband

ஆஸ்​திரேலி​யா இளம் கிரிக்கெட் ​வீரர் உயி​ரிழப்பு: கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடிய வீரர்​கள் | young cricketer dead team india australia wear black armband

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin