• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி; தொடரை வென்று பழி தீர்க்குமா இந்திய அணி? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி; தொடரை வென்று பழி தீர்க்குமா இந்திய அணி? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 06, 2025 9:01 AM IST

India vs South Africa ODI | டெஸ்ட் தொடரில் தோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இந்தியா – தென் ஆப்பிரிக்கா

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இரு போட்டிகளிலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் போட்டியில் 349 ரன்களை குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2ஆவது போட்டியிலும் 358 ரன்களை குவித்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது. இந்நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக 3ஆவது போட்டி அமைந்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரைக் கைப்பற்றிய பின்னரும், கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்தியா ஒரு நாள் தொடரைக் கைப்பற்றவில்லை.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளும் தொடரை கைப்பற்றும் நோக்குடன் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருப்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வளித்து மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்த திலக் வர்மாவுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 06, 2025 9:01 AM IST

Read More

Previous Post

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

Next Post

ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் பயனர்களுக்கு சிறப்பு சலுகை.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! | வணிகம்

Next Post
ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் பயனர்களுக்கு சிறப்பு சலுகை.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! | வணிகம்

ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் பயனர்களுக்கு சிறப்பு சலுகை.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin