Last Updated:
வரலாற்றுச் சிறப்புமிக்க சூரஜ்கண்ட் பாவ்டி நீர்நிலை புத்துயிர் அடைந்துள்ளது. தெருக்களில் உள்ள சுவர்கள் வண்ணம்மிக்கவையாக உள்ளன.
தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ், கழிவுகள் இல்லாத நிலையை நோக்கிய தேபல்பூரின் பயணம், கூட்டு மனஉறுதி, அறிவியல்பூர்வமான துல்லியத்தின் வெற்றியாக உள்ளது.

