• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

துருக்கி நாட்டில் வறட்சியால் உருவான புதை குழிகள்.. விவசாயம் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 14, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
துருக்கி நாட்டில் வறட்சியால் உருவான புதை குழிகள்.. விவசாயம் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 14, 2025 2:29 PM IST

சாலைகளுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அருகில் இந்தக் குழிகள் தோன்றுவதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

புதை குழி
புதை குழி

துருக்கி நாட்டில் வறட்சி காரணமாக புதை குழிகள் உருவாகியுள்ளன. இவை விவசாய நிலங்களை அழித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோன்யா பகுதியில்தான் இந்த புதை குழிகள் ஏற்பட்டுள்ளன. துருக்கியின் “தானியக் களஞ்சியம்” என்று அழைக்கப்படும் கோன்யா சமவெளியில், திடீரெனப் புதைகுழிகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துபோனதே ஆகும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவும் தீவிர வறட்சியால் நிலத்தடி நீர் நிரப்பப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. கோன்யா சமவெளியில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாயப் பாசனத் தேவைக்காக ஆயிரக்கணக்கான சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான கிணறுகள் மூலம் அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுகின்றனர்.

இதனால் வறட்சி மற்றும் அதிகப்படியான நீர் எடுப்பு காரணமாக புதை குழிகள் ஏற்பட்டுள்ளன. திடீரெனத் தோன்றும் இந்தக் குழிகள், கோதுமை விளையும் முக்கியமான விவசாய நிலங்களை விழுங்கி விடுகின்றன. சில குழிகள் 100 அடிக்கு மேல் அகலமாகவும், 160 அடிக்கு மேல் ஆழமாகவும் இருக்கின்றன.

வயல்களில் மட்டுமல்லாமல், சாலைகளுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அருகில் இந்தக் குழிகள் தோன்றுவதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 14, 2025 2:29 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

துருக்கி நாட்டில் வறட்சியால் உருவான புதை குழிகள்.. விவசாயம் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Read More

Previous Post

முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

Next Post

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் SPLKPMயை ரத்து செய்யும் கல்வி அமைச்சு | Makkal Osai

Next Post
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் SPLKPMயை ரத்து செய்யும் கல்வி அமைச்சு | Makkal Osai

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் SPLKPMயை ரத்து செய்யும் கல்வி அமைச்சு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin