பிரான்ஸ்: பிரான்சில் உள்ள தியான்வில்லே நடந்த திருமண விழாவில் முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரப்பில் ஜூன் 30-ஆம் தேதி கூறியது.
கிடைத்த ஆதாரங்கள் வைத்து பார்க்கும் பொழுது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிகிறது.

