• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

துணை வேந்தர்கள் நியமன வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
துணை வேந்தர்கள் நியமன வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 17, 2025 9:07 AM IST

துணை வேந்தர் நியமன வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை, தமிழ்நாடு அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் தொடர்பாக முக்கிய நடவடிக்கை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

துணை வேந்தர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்களை ஆளுநருக்குப் பதில், முதலமைச்சரே நியமிக்க வகைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மூன்று மாதம் கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. மேலும் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு தடைவிதித்தது.

தங்களின் வாதத்தை முழுமையாக கேட்காமல் சட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுகுறித்து மத்திய அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 17, 2025 9:07 AM IST

Read More

Previous Post

அரச, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் : இன்று வரும் சுற்றறிக்கை

Next Post

உலகின் விலையுயர்ந்த சுற்றுலா விசா: சுற்றுலாப் பயணிகளை அசர வைக்கும் கட்டணம்

Next Post
உலகின் விலையுயர்ந்த சுற்றுலா விசா: சுற்றுலாப் பயணிகளை அசர வைக்கும் கட்டணம்

உலகின் விலையுயர்ந்த சுற்றுலா விசா: சுற்றுலாப் பயணிகளை அசர வைக்கும் கட்டணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin