• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தலில் இருக்கும் சுவாரஸ்யம்! வாக்களிக்கப் போகும் உபா சட்டத்தின் கீழ் சிறையிலிருக்கும் எம்.பி. | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 6, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
துணை ஜனாதிபதி தேர்தலில் இருக்கும் சுவாரஸ்யம்! வாக்களிக்கப் போகும் உபா சட்டத்தின் கீழ் சிறையிலிருக்கும் எம்.பி. | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 06, 2025 7:48 PM IST

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திகார் சிறையில் உபா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள எம்.பி. வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதேபோல், இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

இரண்டு தரப்பில் இருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வரும் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த வாக்குப் பதிவில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் ஜம்மு & காஷ்மீர் பாரமுல்லா நாடாளுமன்ற உறுப்பினர் இன்ஜினியர் ரஷித் வாக்களிப்பதற்காக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாத குழுக்களுக்கு நிதி திரட்டிக் கொடுத்த வழக்கில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட இன்ஜினியர் ரஷித், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திஹார் சிறையில் இருந்து வருகிறார். சிறையில் இருந்தபடியே அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு & காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இன்ஜினியர் ரஷித்

இன்ஜினியர் ரஷித் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நீதிமன்றம் அவருக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை பரோல் வழங்கியிருந்தது. பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அவர் தனது வாக்கை செலுத்துவதற்கு டெல்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு அனுமதி அளித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 06, 2025 7:44 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

துணை ஜனாதிபதி தேர்தலில் இருக்கும் சுவாரஸ்யம்! வாக்களிக்கப் போகும் உபா சட்டத்தின் கீழ் சிறையிலிருக்கும் எம்.பி.

Read More

Previous Post

எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து குறித்து அதிர்ச்சி தகவல்

Next Post

கனடிய எதிர்கட்சி தலைவரின் அதிரடி கோரிக்கை: சிக்கலில் புலம்பெயர்ந்தோர்

Next Post
கனடிய எதிர்கட்சி தலைவரின் அதிரடி கோரிக்கை: சிக்கலில் புலம்பெயர்ந்தோர்

கனடிய எதிர்கட்சி தலைவரின் அதிரடி கோரிக்கை: சிக்கலில் புலம்பெயர்ந்தோர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin