• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் கடற்படையினரை வைத்து தான் அன்றைய ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பல செயல்களை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவன்காட் விவகாரம், ரவிராஜ் படுகொலை, எகெலியகொடவினுடைய கடத்தல் போன்றவை கடற்படையினர் தொடர்புபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடற்படையினுடைய அடாவடி அதிகமாக இருந்தது.

திருகோணமலையில் மட்டும் வதை முகாம் இருக்கவில்லை தற்போது வெலிகந்தையிலும் வதை முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது வெலிகந்தைப் பகுதியில் கருணா – பிள்ளையானோடு இணைந்து இயங்கிய மங்களன் மாஸ்டர் என்பவர் இருந்த பகுதியை குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதி சார்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையானது காவல்துறை அதிகாரி ஒருவருடைய கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

14.02.2009 இல் திருப்பெருந்துறையில் இருந்து சென்ற காந்தன் என்பவர் ஊறணி சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்டார் என குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இவர் எவ்வாறு கடத்தப்பட்டார், இதற்கு பின்னாலிருந்து செயற்பட்டவர்கள் பற்றிய  இது தொடர்பான மேலதிக விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க…..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 


Read More

Previous Post

சிங்கப்பூரில் தூங்கி ஓய்வெடுக்க S$3000 சம்பளம்: “சும்மா இருந்தா போதும்” – உடனே விண்ணப்பியுங்கள்!

Next Post

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

Next Post
ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin