• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தீவகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தல்

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தீவகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1990 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்தில் தீவகத்தில் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(26.08.2025 ) உறவுகளால் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஊர்காவற்துறையில் பிற்பகல் 2.00 மணிக்கும்
அராலிச்சந்தியில் பிற்பகல் 3.30 மணிக்கும்
மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தில் பிற்பகல்4.30 மணிக்கும்
மற்றும்
மண்டைதீவு பிரதான நிகழ்வு மாலை 6.00 மணிக்கும் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு  அஞ்சலி

 இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.

 1990 ஆம் ஆண்டு தீவக பகுதியை முழுமையாக கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையின்போது இந்த அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

போயிங் விமான கொள்முதலுக்கும் அமெரிக்க கட்டணக் குறைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – Malaysiakini

Next Post

பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர் | parties talking about migrants due to Jan Suraj efforts in Bihar Prashant Kishor

Next Post
பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர் | parties talking about migrants due to Jan Suraj efforts in Bihar Prashant Kishor

பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர் | parties talking about migrants due to Jan Suraj efforts in Bihar Prashant Kishor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin