• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்” – ஜடேஜா மனைவி பகீர் தகவல்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்” – ஜடேஜா மனைவி பகீர் தகவல்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 12, 2025 10:00 PM IST

ரிவாபா ஜடேஜா, ஜடேஜா வெளிநாட்டு பயணங்களிலும் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை என கூறி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

News18
News18

வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதாகவும், ஆனால் தனது கணவர் அதில் விதிவிலக்கு என்றும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில அமைச்சரான ரிவாபா ஜடேஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தனது கணவர் லண்டன், துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறார் என்று கூறினார். ஆனாலும் இந்த நாள் வரை ஜடேஜா எந்தவிதமான தீய பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை என்றும், அவர் தனது பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக தனது கணவர் வீட்டை விட்டு வெளியே இருக்கிறார் என்றும் அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் தெரிவித்த ஜடேஜாவின் மனைவி மேலும் பேசுகையில் தான் என்ன செய்ய வேண்டும், தனது கடமை என்ன என்பதை ஜடேஜா புரிந்துகொள்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஜடேஜாவுடன் இருக்கும் சக வீரர்களின் குடும்பத்தினர் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காததால் அவர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதாகவும் ரிவாபா குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்பான ரிவாபா ஜடேஜாவின் இந்த பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

December 12, 2025 10:00 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ’இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு

Next Post

மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவதே முதன்மையானது என்கிறார் அன்வார் – Malaysiakini

Next Post
மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவதே முதன்மையானது என்கிறார் அன்வார் – Malaysiakini

மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவதே முதன்மையானது என்கிறார் அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin