• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தி லயன் கிங் திரைப்பட பெண் குரல் கலைஞர் படுகொலை: அமெரிக்காவில் பயங்கரம்

GenevaTimes by GenevaTimes
December 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தி லயன் கிங் திரைப்பட பெண் குரல் கலைஞர் படுகொலை: அமெரிக்காவில் பயங்கரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 தி லயன் கிங் கார்ட்டூன் திரைபடத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகை இமானி ஸ்மித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


1990 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் விருப்பமான கார்ட்டூன் படங்களில் ஒன்று தி லயன் கிங் ஆகும்.


இந்தநிலையில், 2011 இல் இத்திரைப்படத்திலுள்ள இளம் நாலா என்ற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்

குறித்த நடிகை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்தநிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.

தி லயன் கிங் திரைப்பட பெண் குரல் கலைஞர் படுகொலை: அமெரிக்காவில் பயங்கரம் | Lion King Voice Actress Imani Smith Killed

இதையடுத்து, காவல்துறையினரால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



சம்பவம் தொடர்பில் நடிகையின் நண்பரான ஜோர்டன் டி ஜேக்சன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அத்தோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பாஸ் கட்சியின் சுக்ரி பெர்லிஸ் மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்தார்

Next Post

தன்னை நீக்குவதற்கான சதி நடைபெறும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை: சுக்ரி | Makkal Osai

Next Post
தன்னை நீக்குவதற்கான சதி நடைபெறும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை: சுக்ரி | Makkal Osai

தன்னை நீக்குவதற்கான சதி நடைபெறும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை: சுக்ரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin