• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லியில் சமூகப் பணி ஆராய்ச்சியாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை!

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லியில் சமூகப் பணி ஆராய்ச்சியாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தில்லியில் முதுகலைப் பட்டதாரியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஒடிஷாவைச் சேர்ந்த சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்று, 8 ஆண்டுகளாக சமூகப்பணி ஆற்றிவந்த பெண் ஒருவர், கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த மே மாதத்தில் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், தில்லிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ஜூன் 9 ஆம் தேதியில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், அக். 10 ஆம் தேதியில் தில்லி ரயில் நிலையத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த பிரமோத் பாபு என்பவர், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க, அங்கிருந்த மாற்றுத் திறனாளியான பிச்சைக்காரர் முகமது ஷம்சுலையும் குற்றச்செயலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தினைக் கண்ட பிரபு மஹ்தோ என்பவரும் சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், சராய் காலேகான் பகுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

Read More

Previous Post

கல்முனையில் பெருந்தொகையான நெத்தலி மீன்கள்

Next Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா | Chennai Grand Masters Chess 2024 Vidit Gujrati loses 2nd Arjun Erikaisi draws

Next Post
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா | Chennai Grand Masters Chess 2024 Vidit Gujrati loses 2nd Arjun Erikaisi draws

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா | Chennai Grand Masters Chess 2024 Vidit Gujrati loses 2nd Arjun Erikaisi draws

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin