• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திரெங்கானுவில் 17 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்: தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
திரெங்கானுவில் 17 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்: தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோல திரெங்கானு,

மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia), இன்று வெளியிட்ட தொடர்ச்சியான மழை எச்சரிக்கையையடுத்து, தெரங்கானுவில் மூன்று மாவட்டங்களில் உள்ள 17 கிராமங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளதாக மாநில வடிகால் மற்றும் நீர் வளத்துறை (JPS) தெரிவித்துள்ளது.

கோல திரெங்கானுவில் Kampung Lubuk Periuk, Kampung Peneh, Kampung Kuala Ping, Kampung Kepah, Kampung ibong aமற்றும் Kampung Kemat போன்ற பகுதிகள் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என JPS இயக்குநர் உஸ்மான் அப்துல்லா கூறியுள்ளார்.

பெசுட் மாவட்டத்தில் e Kampung Keruak, Kampung Belaoh, Kampung La, Kampung Batu 13, Kampung Bekok மற்றும் Kampung Bukit Payong பகுதிகள் வெள்ளத்திற்குள்ளாகும் நிலையில் உள்ளன. செத்தியூவில் e Kampung Hulu Seladang, Kampung Besut, Kampung Padang, Kampung Lubuk Panjang மற்றும் Kampung Gong Terap ஆகியவை வெள்ளம் வரக்கூடிய கூடிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் நீர்மட்டத்தை கண்காணித்தல், தொடர்புடைய முகமைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள செயல்பாட்டு அறைகளைத் திறக்க முன்ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரபூர்வ எச்சரிக்கைகளை கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு JPS வேண்டுகோள் விடுத்துள்ளது.



Read More

Previous Post

“ஏஐ-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” – சுந்தர் பிச்சை எச்சரிக்கை

Next Post

திருகோணமலையில் காத்திருக்கும் கழுகுகளும் சாமரை ஏந்திய கழுகும்

Next Post
திருகோணமலையில் காத்திருக்கும் கழுகுகளும் சாமரை ஏந்திய கழுகும்

திருகோணமலையில் காத்திருக்கும் கழுகுகளும் சாமரை ஏந்திய கழுகும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin