• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமண மண்டபத்தில் அதிர்ச்சி.. 2 கி.மீ., துரத்திய டிரோன் கேமரா.. விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருமண மண்டபத்தில் அதிர்ச்சி.. 2 கி.மீ., துரத்திய டிரோன் கேமரா.. விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 13, 2025 9:46 AM IST

திருமண நிகழ்வை வீடியோவை பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் மணமகனை தாக்கிய நபரை பின்தொடர்ந்தார்.

Rapid Read
துரத்திய டிரோன் கேமரா
துரத்திய டிரோன் கேமரா

மணமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த டிரோன் கேமரா பின்தொடர்ந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதியில சுஜால் ராம் சமுத்ரா என்பவரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மணமேடையில் ஏறிய நபர் ஒருவர் மணமகனை கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், திருமண நிகழ்வை வீடியோவை பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் மணமகனை தாக்கிய நபரை பின்தொடர்ந்தார்.

தாக்குதல் நடத்திய நபர் மற்றொரு நபருடன் வந்திருந்ததும், அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதும் டிரோன் கேமரா காட்சியில் பதிவாகி உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு டிரோன் கேமரா அவர்களை பின்தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவரின் பெயர் ரகோ ஜிதேந்திரா பக்ஷி என்பது தெரியவந்தது. திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த DJ பார்ட்டியில், ரகோவை மணமகன் தெரியாமல் இடித்துவிட்டதாகவும் அதனால் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 13, 2025 9:46 AM IST

Read More

Previous Post

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்று

Next Post

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென் | Japan Badminton Series: Lakshya Sen on 2nd Round

Next Post
ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென் | Japan Badminton Series: Lakshya Sen on 2nd Round

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென் | Japan Badminton Series: Lakshya Sen on 2nd Round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin