• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருமணத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
திருமணத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த 30 வயதுடைய மிங்கி சர்மா கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், யமுனை ஆறு அருகிலுள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான சாக்குமூட்டை ஒன்று கிடந்ததாக பொதுமக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாக்குமூட்டையை கொண்டு வந்து விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வினய் என்ற நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் மிங்கி சர்மா என்பதும், குறித்த நபரும் அவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த காதலர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

திருமணம் குறித்த கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையே மோதல் நிலவி வந்ததாகவும், அந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் குற்றச் சம்பவம் இடம்பெற்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ள போலீஸார், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Ajit Pawar | முற்றிலும் எரிந்த விமானம்.. கடைசி நேரத்தில் நடந்த கோளாறு.. அஜித் பவார் விபத்தில் நடந்தது என்ன?

Next Post

புதரில் ஏற்பட்ட தீ கார் பட்டறையை பதம்பார்த்தது; 18 கார்கள் எரிந்து சாம்பல் | Makkal Osai

Next Post
புதரில் ஏற்பட்ட தீ கார் பட்டறையை பதம்பார்த்தது; 18 கார்கள் எரிந்து சாம்பல் | Makkal Osai

புதரில் ஏற்பட்ட தீ கார் பட்டறையை பதம்பார்த்தது; 18 கார்கள் எரிந்து சாம்பல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin