“நான் பிரியாணி சாப்பிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். ஆனால் அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் பதவி விலகுவாரா?, ஐபிஎஸ் படித்துவிட்டு அண்ணாமலை பொய்யை பேசி வருகிறார். எம்.பி. மலை மீது சென்றாரா என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா?” என்று நவாஸ்கனி கேள்வி
Read More

